Category : STATEMENTS / அறிக்கைகள்
STATEMENTS / அறிக்கைகள்
90 சதவீத பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் பத்திரிகையாளர் நல வாரியம் – விதிகளை மாற்ற மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை
90 சதவீத பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் பத்திரிகையாளர் நல வாரியம். உடடினயாக விதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு...
பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்! மன்னிப்பு கேட்கும்வரை ஊடக நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்!
பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்! மன்னிப்பு கேட்கும்வரை ஊடக நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்! பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக மௌனம் கலைக்க வேண்டும்! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்...
மழைநீர் வடிகால் குழியில் விழுந்து பத்திரிகையாளர் பலி! அரசின் அலட்சியத்திற்கு வன்மையான கண்டனம்!
மழைநீர் வடிகால் குழியில் விழுந்து பத்திரிகையாளர் பலி! அரசின் அலட்சியத்திற்கு வன்மையான கண்டனம்! உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது! சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும்...
பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட பாஜகவினர் – வன்மையான கண்டனம்
பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் பாஜகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இன்று (13.10.22) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை பாஜக தலைமை...
நக்கீரன் இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள மரண அடி
நக்கீரன் இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள மரண அடி. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்னணி குறித்து விசாரிக்க...
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார் – முதலமைச்சருக்கு நன்றி – காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. அதேநேரம், சட்டத்தை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றியவர்...
யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது
யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த உத்தரவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள்...
ன்.டி.டி.வி பங்குகளை அராஜகமாக கைப்பற்றிய அதானி நிறுவனம் – ஜனநாயகத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.
என்.டி.டி.வி குழுமத்தின் பங்குகளை அராஜகமாக கைப்பற்றிய அதானி நிறுவனம். ஜனநாயகத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால். பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானி குழுமம், இந்தியாவின் முன்னோடி செய்தி நிறுவனமான என்.டி.டி.வி...
சாதிய பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் செய்தியாளரை மிரட்டும் திமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது
சாதிய பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் செய்தியாளரை மிரட்டும் திமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க அமைப்பு வலியுறுத்துகிறது. கடந்த வியாழக்கிழமை (18.08.22) திருவள்ளுர் மாவட்டம்,...