CMPC
STATEMENTS / அறிக்கைகள்

தந்தி தொலைக்காட்சி நிருபர் கோகுல ரமணன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜனவரி 27 2014

தந்தி தொலைக்காட்சி நிருபர் கோகுல ரமணன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கு முன்னர் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் சதீஷ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே இந்த இரண்டு சம்பவத்திலும் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

Related posts

யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது

CMPC EDITOR

பத்திரிகையாளர்களுக்கு எதிராக மிகவும் கீழ்தரமாக பதிவிட்டுவரும் மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே சாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது

CMPC EDITOR

தோழர் மோகனுக்கு வீரவணக்கம்

CMPC EDITOR